புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவையில் உள்ள சம்பளம், கடந்த ஆண்டு தீபாவளி போனஸை உடனே வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில அளவில் 135 புதுச்சேரி அரசு பேருந்துகள் இயங்காததால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: