இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் கொள்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும்.
ஒரே தேசமாக இருக்க இந்தியா தயார். ஆனால் ஒரே மொழியாக இருக்க முடியாது.தமிழகத்தில் எந்த கொம்பனாலும் இந்தி மொழியை திணிக்க முடியாது. ஒருபோதும் இந்தி திணிப்பிற்கு சாத்தியம் இல்லை.ஒரே நாடு, ஒரே மொழி என்னும் முழக்கம் இந்தியாவை பல கூறுகளாக துண்டாக்கும் ஆபத்தான முயற்சியாகும்.