திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது ஆசிட் வீச்சு

மதுரை: திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசினர். செந்தில்குமார் என்பவர் மீது ஆசிட் வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். ஆசிட் வீச்சில் காயமடைந்த செந்தில் குமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: