குற்றம் தூத்துக்குடியில் இரட்டைக் கொலை: போலீசார் விசாரணை Sep 15, 2019 தூத்துக்குடி கொலை பொலிஸ் விசாரணை தூத்துக்குடி: சிவந்தாகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த விவேக், முருகேஷ் ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். விவேக், முருகேஷை அடையாளம் தெரியாத 7 நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு