உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.60 ஆயிரம் பரிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். பொறுப்பு சார்பதிவாளராக இருக்கும் ஆனந்த் என்பவரிடம் ரூ.60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: