தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை கவனிக்குமாறு நீதிபதியிடம் ப.சிதம்பரம் கோரிக்கை

டெல்லி : தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை கவனிக்குமாறு நீதிபதியிடம் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னிடம் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருக்கவில்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்

Related Stories: