சொல்லிட்டாங்க...

சமூக நல்லிணக்கத்தை பாஜ அழித்து வருகிறது. சமூகத்தின் மீது  நஞ்சையும் பாய்ச்சி வருகிறது. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

மனிதகுல வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஷவேந்திர சில்வா ராணுவ தளபதியாக  நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

பாஜ ஒரு சர்வாதிகார இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: