ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதில் அரசியல் உள்ளது: டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதில் அரசியல் உள்ளது எனறு டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நோக்கம் மட்டுமின்றி தனிமனித கோபம் உள்ளது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: