லஞ்சம் பெற்றதாக குரோம்பேட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்ஆர் வழங்க ரூ.2,750 லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: