தேனி அருகே போலி நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே போலி நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில்குமாரை கைது செய்து தேவதானம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: