கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடிதம் போலியானது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: