சென்னையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி
சென்னை: சென்னையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி கருணாநிதி சிலையை மம்தாபானர்ஜி திறக்கிறார் என கூறினார்.