பணபலம் மற்றும் அதிகார பலத்தால் உருவாக்கப்பட்டதே தமது தோல்வி: ஈவி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: பணபலம் மற்றும் அதிகார பலத்தால் உருவாக்கப்பட்டதே தமது தோல்வி என ஈவி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தேனி எம்.பி. தொகுதியில் ஈவி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: