ஒருத்தியில் விஷச்சாராயம் குடித்த 2 பேர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒருத்தியில் விஷச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்தனர். ஏழுமலை மற்றும் வினோத் உயிரிழப்பு தொடர்பாக மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றன.

Related Stories: