தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: பிரதமர் மோடி

டெல்லி: புதிய இந்தியாவை உருவாக்க இனிதான துவக்கம் இது என்று பிரதமர் மோடி பேசினார். சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த வெற்றியை பெருமையாக கொண்டாடுகிறார்கள் என்றும்  அவர் கூறியுள்ளார்.

Related Stories: