சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: