மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசை மத்திய பாஜக அரசு செயல்பட விடவில்லை: மம்தா

கொல்கத்தா: தேர்தல் ஆணையம் மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசை மத்திய பாஜக அரசு செயல்பட விடவில்லை என ம்மதா புகார் அளித்துள்ளார். முதல்வர் பதவிலிருந்து விலகப்போவதாக திரிணாமூல் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தேன் என்று மம்தா கூறினார்.

Related Stories: