சென்னை: தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே இந்திய மாணவர் சங்கம் சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.