நாமக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்கறிஞர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சையத் இப்ராஹீம் உயிரிழந்தார்.

Related Stories: