ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

ஆந்திரா: ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஆந்திர சட்டப்பேரவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Related Stories: