குற்றம் லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கைது May 22, 2019 கொள்ளை கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லாட்டரி தொடர்பான வழக்கில் சரவணன் என்பவரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!