திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.85 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 1.85 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பசேல் மற்றும் ஜெரீனா ராணி ஆகியோரிடம் 5.46 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மலேசிய விமானத்தில் திருச்சி வந்த சபூகர் சாதிக் என்பவரிடம் 318 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

Related Stories: