குற்றம் பொன்னேரி சக்திநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை May 22, 2019 நகை கொள்ளை வேந்தர் மனை வீட்டில் திருவள்ளூர்: பொன்னேரி சக்திநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் சந்துருகுமார் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்தவர்களை போலீஸ் தேடி வருகிறது.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது