பிரிட்டன்: பிரிட்டனில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி போராட்டம் நட்த்தப்பட்டு வருகிறது.