இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து 38,800 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெறுகிறது. 

Related Stories: