அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறை நிகழ்வுக்கு கவலை தெரிவித்தார் டி.டி.வி. தினகரன்

சென்னை: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறை நிகழ்வுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் கவலை தெரிவித்துள்ளார். தொடக்கத்திலே உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்ததாக தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: