சூலூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூலூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பணிகள் தொடர்பான இந்த ஆலோசனை சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: