சென்னை: சென்னை திருவொற்றியூரில் 2-வது நாளாக குப்பைக்கிடங்கில் தீ எரிந்து வருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதக்க அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சுவாசக்கோளாறும் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகாரில் கூறியுள்ளனர்.