சென்னையில் குப்பைக்கிடங்கில் 2-வது நாளாக தீ எரிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு என பொதுமக்கள் புகார்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் 2-வது நாளாக குப்பைக்கிடங்கில் தீ எரிந்து வருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதக்க அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சுவாசக்கோளாறும் ஏற்படுவதாகவும்  பொதுமக்கள் புகாரில் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: