நாட்டின் முதல் லோக்பால் தலைவரானார்: நீதிபதி பினாக்கி சந்திரகோஷ்

டெல்லி: நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் பொறுப்பேற்றார். நாட்டின் ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக் பாலின் முதல் தலைவராக முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: