இந்திய கம்யூனிஸ்ட் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி : தமிழகத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திருப்பூரில் கே.சுப்புராயன், நாகையில் எம்.செல்வராஜ் போட்டியிடுவார்கள் என்று  இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அசாமில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள், மேற்குவங்கத்தில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பெயரையும் இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: