கோவை சட்டக் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெறக் கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் வழக்கை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: