கோவை: 4 நாள் காவல் முடிந்த பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாள் காவல் முடிந்ததால் நீதிபதி நாகராஜ் வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர் படுத்தப்பட்டார்.
கோவை: 4 நாள் காவல் முடிந்த பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாள் காவல் முடிந்ததால் நீதிபதி நாகராஜ் வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர் படுத்தப்பட்டார்.