பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை: 4 நாள் காவல் முடிந்த பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாள் காவல் முடிந்ததால் நீதிபதி நாகராஜ் வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர் படுத்தப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: