விவசாயி கொலை வழக்கு: 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த ஒபவலசையில் விவசாயி வெங்கடாசலம் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விவசாயி வெங்கடாசலத்தை கொலை செய்த கார்த்திக், வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: