மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் நிதி ஒதுக்க மறுப்பு

மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் வீட்டோ அதிகாரத்தை ரத்து செய்வதற்கான வாக்கெடுப்பு  நடைபெற உள்ளது. அதில் செலவு ஏற்படும் என்பதால் இத்திட்டத்திற்க்காக டிரம்ப் கேட்ட நிதியை ஒதுக்க முடியாது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து நாட்டின் தெற்குப் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபரின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவ்வாக்கெடுப்பில் அதிபருக்கு ஆதரவாக 182 பேரும், எதிராக 245 பேரும் வாக்களித்தனர். மேலும் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதிபர்க்கு உண்டான  சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பய்னபடுத்தி தீர்மானத்தை நிராகரித்தார். இந்த நிலையில் அதிகாரியின் வீட்டோ அதிகாரத்தை  அனுமதிப்பதா வேண்டாமா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் 26ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி வெல்லோசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: