நியூசிலாந்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 இந்தியர்கள் உயிரிழப்பு என தகவல்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமை இருவேறு மசூதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 49 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 5 பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: