கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் சூறாவளியால் இங்குள்ள பெய்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் சூறாவளியால் இங்குள்ள பெய்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.