புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மாநில முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.  தலைமைச் செயலகத்தில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையின்போது ஆளுநர் ஆலோசகர் வரக்கூடாது என்று நிபந்தனையுடன் கடிதம் எழுதியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: