சென்னை: ஆர்.கே.செல்வமணி பெப்சி தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2019 - 2021 ஆண்டிற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆர்.கே.செல்வமணி பெப்சி தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2019 - 2021 ஆண்டிற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.