சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என்று சென்னை எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என்று சென்னை எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.