புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தலைமை செயலாளருடன் ஆளுநர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தலைமை செயலாளர் அஷ்வினி குமாருடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாலை 6 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி சந்திக்கவுள்ள நிலையில் தலைமை செயலாளருடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் 5-ம் நாளாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: