ஆளுநர் கிரண்பேடியை இன்று மாலை சந்திக்கிறேன்... நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது; மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்கிறேன் என்று ஆளுநர் மாளிகை எதிரே போராட்டம் நடத்தும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். பேச்சுவார்த்தையில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும். புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் 5-ம் நாளாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: