தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த சம்பவம்... டிஎஸ்பி விசாரணை

தருமபுரி: நரிப்பள்ளி அருகே சிக்களூரில் துப்பாக்கிச்சூடு நடத்தி டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், பரதன் ஆகியோரிடம் தருமபுரி எஸ்பி மற்றும் அரூர் டிஎஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த டாஸ்மாக் ஊழியர் மகரஜோதி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: