கோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும்... முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: 7ம் தேதி நாங்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும். தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் காட்டிக்கொள்வதை கிரண்பேடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: