சென்னை: முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது என்றும் அரசியலையே மட்டும் நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள் என்றும் கமல் கூறியுள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.