சென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த பெண் கைது

சென்னை: சென்னை பெரவள்ளூரில் 50 சவரன் நகை கொள்ளையடித்த சுந்தரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13 ம் தேதி ஓய்வு பெற்ற தொழிலாளர் நல இணை ஆணையர் தங்கவேலு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: