புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மாலை 6 மணிக்கு சந்திக்க கிரண்பேடி அழைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மாலை 6 மணிக்கு சந்திக்க கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எழுதிய கடிதம் தொடர்பாக மக்கள் முன்னிலையில்  பேசுவோம் என்று அவர் அழைத்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி நிர்வாகம் குறித்து பேச விருப்பம் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: