புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில்  சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளா். கிரண்பேடியே திரும்பிப்போ என வலியுறுத்தி நாளை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போரட்டம் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். 20 ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம், 21 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: