மக்களவை தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வாகு இயந்திரத்தில் தில்லு முல்லு நடப்பதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: