மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யலாம் என விளக்கிய சையத் மீது தேர்தல் ஆணையம் புகார்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தவறான தகவலை பரப்பியதாக சையத் சுஜா மீது டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: