சொல்லிட்டாங்க...

எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, கொடநாடு செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கோழைத்தனத்தோடு முதல்வர் மிரட்டுகிறார். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொடநாடு பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது. -  அமைச்சர் ஜெயக்குமார்

இலங்கை போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் முடிய உள்ளது. இன்னும் குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கப்படவில்லை. உலக சமுதாயம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் இது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசின் அமைச்சர் அறையில் பெரும்பான்மை மக்கள் நம்பும் யாகம் நடந்தால் என்ன தவறு. - தமிழக பாஜ தலைவர் தமிழிசை

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: